Meenakshi-Chokkanathar

மூவுலகையும் தன் வீரத்தால் வெற்றி கொண்டவள் அங்கயற்கண்ணி. தன் தலைவன் இவனென உணர்ந்து நாணித் தலை குனிந்து பெண்மையின் இலக்கணம் போற்றி நிற்கிறாள் அம்மை மீனாட்சி.தங்கையவள் திருக்கரம் பிடித்து சொக்கனிடம் ஒப்புவித்து மனம் நெகிழ்கிறான் அண்டமெல்லாம் காத்திடும் திருமால்.
உமையவளை மணமுடித்த ஆனந்தக் களிப்பில் மகிந்திருக்கிறான் சொக்கேசன்.அன்னை மீனாட்சியைப் போலவே தன் வீட்டின் பெண்பிள்ளைகளையும் பெற்றோர் மகிழ்வுடன் திருமணம் செய்து வைக்கின்றனர்.

Filter by price