Radha-Krishna Cards Collections
கண்ணனின் குழலோசைக்கு மயங்கிக் கிடக்கும் மற்ற ஜீவராசிகளைப் போல தானும் மதி மயங்கிக் கிடக்கிறாள் ராதா. அவள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கண்ணனின் குழலோசையை பிரியாதிருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பாள் அவள்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணனின் குழலிசை போன்றது அவள் கணவனது அன்பு. அவனை விட்டுப் நொடிப் பொழுதும் பிரியக்கூடாது என்பதே அவளது வேண்டுதலாக இருக்கும். அத்தகைய பந்தங்களை திருமணங்கள் இணைத்து வைக்கின்றன.