Tirupathi-Alamelu
தன் மனைவியான லட்சுமி தேவிக்கு தனது இருதயத்தில் இடம் கொடுத்தவர் ஏழுமலையான். ஒவ்வொரு ஆணும் தனது மனைவியை மதிப்பு மிக்க இடத்தில் வைக்க வேண்டுமென்னும் உயரிய தத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்தியவர் திருப்பதி வெங்கடேசப் பெருமான்.
உங்கள் இல்லத் திருமணங்களுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் ஸ்ரீதேவி தாயார் படங்கள் கொண்ட அழைப்பிதழ்களை அச்சடியுங்கள்.